வியாழன், 24 மார்ச், 2016

வல்லெழுத்து மிக்கும் மிகாமலும்..........

நிலைமொழியும் வருமொழியும் புணருங்க்காலை சிலவிடத்து வலிமிக்கும் மற்றும் சிலவிடங்களில் வலி மிகாமலும் வருதலைக் கவனித்திருக்கலாம்.
எவ்வெவ் விடங்களில் மிகும், எங்கெங்கு மிகா,  எங்கெங்கு மிக்கும் மிகாமலும் வரும் என்பதறிந்து எழுதுங்கால் கடைப்பிடிக்க வேண்டும்.  இதில் அச்சுப் பொறுக்குவோரும் தட்டச்சு செய்வோரும்  எழுத்தாளரின் பெறுப்பை மிகுத்துவிடுகின்றனர்.  தன்திருத்த வசதியும் auto-correct  feature in editors சில வேளைகளில் பிழைகளைக்  கூடுதலாக்கிவிடுகிறது.


பாடி + காவல் =  பாடிக்காவல்.

இது

பாடி + காவல் =  பாடிகாவல் என்றும் இயல்பாய் வரும்.

இதுபோல்வன குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: